வெற்றுடலின்
வெட்கை தணித்து
பசியாறிய
வேங்கையாய்
அவன் சரீரம்
சாய்கையில்
உணர்கிறேன்....
இவனும் மனிதன்தானேவென்று...
விடியாத உலகம்...
Simple & Superb.........தொடர்ந்து கலக்குங்க!!
//SUFFIX said...
Simple & Superb.........தொடர்ந்து கலக்குங்க!!//
நன்றி ஷபி...வருகைக்கும் வாழ்த்துதலுக்கும்...
வாங்க,வாங்க உமா!
அருமையான கவிதையோடு வந்திருக்கீங்க..
வாழ்த்துக்கள்!
//பா.ராஜாராம் said...
வாங்க,வாங்க உமா!
அருமையான கவிதையோடு வந்திருக்கீங்க..
வாழ்த்துக்கள்!//
நன்றி ராஜாராம் அய்யா...மிக்க நன்றி....
ஆரம்பமே அசத்தலா இருக்கே வருக வருக!
உமா
வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடுங்கள்
:)
"ஆமாமா... அவனும் மனுஷந்தான்... இல்லேன்னா...?"
நல்லாருக்கு.
நேரம் கிடைச்சா நம்ம ப்ளாக் பக்கம் வாங்க..
;)
முதல் கவிதையே மிரட்டலா இருக்கே உமா.நான் கொஞ்சம் பயந்துதான் போயிருக்கேன்;கவிதை அருமை,இடைவெளி இன்றி நிறைய எழுத வாழ்த்துக்கள்.
நன்றி நிலாரசிகன்
நன்றி அண்ணாமலையான்
நன்றி நான் ஆதவன்
நன்றி பூங்குன்றன்.வே..
நன்நி கரிசல்காரன்..
அசத்துங்க !! தைரியமா எழுதுங்க வாழ்த்துக்கள்.
நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்...
நன்றி Mohan Kumar
நன்றி தமிழ்ப்பறவை
ம் நல்லாதான் எழுதிருக்கீங்க..தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துக்கள்
மிரட்சியானாலும், மகிழ்ச்சியாலும் கவி கலைகட்டடும்.. வாழ்த்துக்கள்..
கடமைக்காய் கருத்திட வரவில்லை, நுணுக்கமான கவிக்கே இந்த கருத்து.
அருமை.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து சந்திப்போம் தங்கள் சிந்தனை கண்டு.
தொடர்ந்து எழுதவும் பாராட்டுக்கள்..,
Nalla irukku..All the best
நன்றி புலிகேசி
நன்றி மலிக்கா
நன்றி சங்கரராம்
நன்றி பேநாமூடி
நன்றி குணா...