இக்காதல்....

on
Align Center
விடியாத பொழுதொன்றில்
அவன் விரல்பிடித்து
நடந்துகொண்டிருந்தேன்.

காலைவரை சென்ற
அவன் கால்கள்
என்னை கவிழ்த்துவிட்டு
கழன்றுகொண்டன...

மீண்டும் துணைவரும்
கைகளுக்காய் என் காதல்....


9 comments:

அண்ணாமலையான் said...

காத்திருக்கட்டும்.. கடைசி வரை வரும் கைகள் கிடைகாமலா போய்விடும்?

பூங்குன்றன்.வே said...

//மீண்டும் துணைவரும்
கைகளுக்காய் என் காதல்....//


இந்த காதல் என்றாலே இப்படிதாங்க..கவிதை நல்லா இருக்குங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

புதிய கவிஞர்...!

வாழ்த்துக்கள்...!

புலவன் புலிகேசி said...

ம்ம்..அருமைங்க..தொடருங்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை நல்லா இருக்கு.

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க கவிதை

thamizhparavai said...

ரசித்தேன் ஓவியத்தையும்...

சிங்கக்குட்டி said...

கவிதை அருமையாக இருக்கிறது, சற்று மாறுபட்டும் யோசிக்க வைக்கிறது.

சும்மா ஒரு கற்பனை மட்டுமே.

//கழன்றுகொண்டன...

என் கையில் திணித்த நோட்டுக்களுடன்!

//கைகளுக்காய் என் காதல்....

காத்திருகிறது தேசிய நெடுஞ்சாலை மர மறைவில்!

Om Santhosh said...

CONGRATULATION.
kadhal kavidhai very nice

Post a Comment