விடியாத பொழுதொன்றில்
அவன் விரல்பிடித்து
நடந்துகொண்டிருந்தேன்.
காலைவரை சென்ற
அவன் கால்கள்
என்னை கவிழ்த்துவிட்டு
கழன்றுகொண்டன...
மீண்டும் துணைவரும்
கைகளுக்காய் என் காதல்....
அவன் விரல்பிடித்து
நடந்துகொண்டிருந்தேன்.
காலைவரை சென்ற
அவன் கால்கள்
என்னை கவிழ்த்துவிட்டு
கழன்றுகொண்டன...
மீண்டும் துணைவரும்
கைகளுக்காய் என் காதல்....